உள்நாடுசூடான செய்திகள் 1

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர்.

காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு காலை 8.47 மணிக்கு விளக்குகளை ஏற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

தேங்காய் எண்ணெய் மோசடி – அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவும் – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

editor

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு

வீடியோ | முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியக் கிரகப் போராட்டம்

editor