உள்நாடுசூடான செய்திகள் 1

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர்.

காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு காலை 8.47 மணிக்கு விளக்குகளை ஏற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மேலும் 533 பேர் வெளியேற்றம்

நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியம்