உள்நாடு

மெளலவியின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரொவபொத்தான அங்குநொச்சிய ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலுக்குள்ளானார்.

இதனையடுத்து, அவர் ஹொரொவபொத்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வீடியோ

Related posts

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து மெந்திஸ்

editor

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சம்பத் மனம்பேரி தனது செயலாளர் அல்ல என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

editor