உள்நாடு

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனு பரிசீலனைக்கு!

(UTV | கொழும்பு) –

பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனின் பணிநீக்கம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை பணிநீக்கம் செய்யவும், ஐ.ஜி.யாக நியமனம் செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனுவை ஜனவரி 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?