உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தை இன்று (07) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

வெசாக் போய தினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11 திகதி சந்தை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

ஜேர்மனியில் நாளை சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி ஆரம்பம்

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்