உள்நாடு

மெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இன்று(12) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மெனிங் சந்தையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்படும் என மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

editor

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு

பொது வேட்பாளருக்கே ஆதரவு அனுரவிடம் சித்தார்த்தன்..!