உள்நாடு

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என மரக்கறி பொது சந்தை சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

editor