உள்நாடுவணிகம்

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், வார இறுதியில் அல்லது அடுத்தவார முதற்பகுதியில், பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

editor

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு