உலகம்

மெக்சிகோ பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV |  மெக்சிகோ) – கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மெக்சிகோவில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4 இலட்சத்துக்கு 43 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன் 4 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- வட கொரியா

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை