உள்நாடு

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

நாடு திரும்புவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்