உள்நாடு

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!