உள்நாடு

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

(UTV|கொழும்பு)- கண்டி கொழும்பு பிரதான வீதி தம்ஓவிட பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்தி மற்றும் வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன், குறித்த விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வராக்காபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கண்டி – கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்த நடவடிக்கை

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இவ் வாரம் அறிவிக்கப்படும்

editor

கடற்கரைகளுக்கு எவருக்கும் உரிமை கோர முடியாது – கரையோரப் பாதுகாப்பு திணைக்களம்

editor