சூடான செய்திகள் 1

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

(UTV|COLOMBO) வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது

இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்: பல பகுதிகளில் தங்கம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]