உள்நாடு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(13) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய 05 பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு முதலிடம்