சூடான செய்திகள் 1

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை – மீகாஹதென்ன பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23, 45 மற்றும் 46 வயதான மீகாஹதென்ன மற்றும் வலல்லாவிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு