விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் நிலூக தெரிவு

(UTV | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு வெற்றி இலக்காக 388 ஓட்டங்கள்

முதல் முறையாக காலிறுதியில் இந்திய மகளிர் அணி

இலங்கையினை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது