உள்நாடு

மூன்றாவது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த 3வது மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தேவையான மின்சாரம் தொடர்பில் மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related posts

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரிக்கை

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்