விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTV|இந்தியா)- இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் புனே மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

திசர தலைமையிலான தம்புள்ளை அணிக்கு வெற்றி

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்