விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related posts

சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 27 ஆரம்பம்

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்