உள்நாடு

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றின் (கொரோனா) மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அந்த வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நேற்று பதிவான 253 கொரோனா தொற்றாளர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக குறையும் – இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

மினுவாங்கொடை கொத்தணியில் 2,122 பேருக்கு தொற்று