உள்நாடு

“மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) –  மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் சேகரிப்பாளர்கள் பெட்ரோலியப் பொருட்களை ஏனைய திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பின்வருமாறு,

Related posts

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசினால் மீண்டும் அறிமுகம்

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்