வகைப்படுத்தப்படாத

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…

(UTV|FRANCE)-உலக புகழ்பெற்ற ஃப்ரான்ஸின் ஈஃபில் கோபுரம் நாளையதினம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அரசாங்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், வீதி வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இதனைக் கருத்திற்கொண்டே ஈஃபில் கோபுரம் மூடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ் முழுவதிலும் சுமார் 80 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

මැදවච්චියේ සිදුවූ අනතුරකින් තිදෙනෙක් මරුට

16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடல்மார்க்கமாக இலங்கைக்கு

Sri Lanka still the most suitable to visit in 2019