சூடான செய்திகள் 1

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

editor