சூடான செய்திகள் 1

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாலியில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு