சூடான செய்திகள் 1

முஹம்மத் பாரூக் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரென தெரிவிக்கும் முஹம்மத் பாரூக் முஹம்மத் பவாஸ் என்பவரை தொடர்ந்தும் எதிர்வரும் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

வட மாகாண கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு