(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மொஹமட் நஸீம் மொஹமட் ஃபைசரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.