சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக முஸ்லிம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலிகாவத்தையில் வசிக்கும் நோனா ஜமீனா என்ற பெண் காதி நீதிமன்றம் பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாற்றியுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு…