உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

(UTV | கொழும்பு) –

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும்  ஜுலை மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை அதே பாடவேளைகளுடன் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தை உருவாக்கி வரும் JAAF மற்றும் Solidaridad

editor

ஜனாதிபதி அநுரவிடம் முஜிபுர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் | வீடியோ

editor

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்