சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(11) நிறைவடைய உள்ளது.

அந்நிலையில்  இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை