அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் அதாஉல்லா சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பு!!

தற்போது நிந்தவூரில் நடைபெற்று வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்.

Related posts

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ வேண்டாம் – ரிஷாடின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

editor

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை