சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்கள் நிலவிய அதிக வரட்சியையடுத்து, நேற்று(02), மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றன​ர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்திருப்பதையிட்டு தொடர்ந்து மழைவீழ்ச்சி கிடைக்கும் என, அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

சமையல் எரிவாயுவில் மாற்றம்?

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது