சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்கள் நிலவிய அதிக வரட்சியையடுத்து, நேற்று(02), மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றன​ர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்திருப்பதையிட்டு தொடர்ந்து மழைவீழ்ச்சி கிடைக்கும் என, அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று 

கனேமுல்ல சஞ்சீவ கொலை – இந்த பெண்ணை கண்டால் அறிவியுங்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

editor