உள்நாடு

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

(UTV|முல்லைதீவு) – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இன்று (28) காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம், முல்லைத்தீவில் இருந்து ஒருவரும் கண்டியில் இருந்து ஒருவரும் வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் அடிபடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்