உள்நாடு

முப்படையினருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் இராணுவம், விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரை மறு அறிவித்தல் வரை கடமைக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல்

editor