அரசியல்உள்நாடு

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் – ஜனாதிபதி அநுர

சமூக முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பயணித்த வாகனம் விபத்து