உள்நாடு

முன்னேற்றம் இல்லை : தொடரும் கைதுகள்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,034 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

editor

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வௌியானது.

editor

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்