உலகம்

முன்னாள் ‘TATA’ தலைவர் மரணம்

(UTV |  இந்தியா) – இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடாவின் முன்னாள் தலைவர் வீதி விபத்தில் மரணமடைந்தார்.

சைரஸ் மிஸ்திரி தனது சொகுசு காரில் மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது, ​​கார் கான்கிரீட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

54 வயதில் இறந்த மிஸ்திரி, இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர்.

2012-2016 வரை டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

Related posts

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

சொந்த தேவைக்கு அரச காரைப் பாவித்த அவுஸ்திரேலியா அமைச்சர் பதவி துறப்பு – மக்களிடம் மன்னிப்பும் கோரினார்

editor