சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் – சற்றுமுன் மூவர் கைது

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்