உள்நாடு

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை 24 மணிநேர நீர்வெட்டு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்