உள்நாடு

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

பொது மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்றால், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்