உள்நாடு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆறு பேர் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor