அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30) கையளிக்கப்பட்டுள்ளது.

விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!