அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

சிறிது காலமாக இருந்த முழங்கால் காயம் காரணமாக இது ஏற்பட்டது.

அவருக்கு முன்பு ஒரு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இந்த முறை மற்றொரு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்படி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது ஓய்வில் உள்ளார்,

மேலும் சில நாட்களில் தனது வழக்கமான செயற்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு அதன் கலசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor

பாகிஸ்தான் அரசினால் இலங்கைக்கு 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை

24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு – கால்நடை வைத்தியர்கள்

editor