உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த போலி முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor

ஜனாதிபதி ரணிலின் சத்தியப்பிரமாணம் பாராளுமன்றத்தில்..

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் காலத்தில் மாற்றம்