சூடான செய்திகள் 1

முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது