உள்நாடு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது

(UTV | கொழும்பு) – மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

Related posts

நாளை அரச பொது விடுமுறை இல்லை

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

editor

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்