அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Related posts

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு