அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிரிபத்கொடை பகுதியில் நடந்த நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Related posts

சீனத் தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

editor