அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து