வகைப்படுத்தப்படாத

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் தனது 72 ஆவது வயதில் காலமானார்.

கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

இவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் அரசாங்கத்தின் போது சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“Death penalty should not be implemented, only exist as punishment” – Mahinda

காதலியை பின்தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்ட கடற்படை வீரர்

கப்பல்களில் பரவிய தீ: 11 பேர் உயிரிழப்பு