அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுஜீவ சேனசிங்க எம்.பிக்கு பிணை

editor

ஊரடங்கு காலப்பகுதியில் 8,151 வாகனங்கள் பறிமுதல்

கேள்வி அடிப்படையில் மின்துண்டிப்பு