அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷவும் அவரது மனைவியும் சொத்துகள் விசாரணைப் பிரிவில்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்க இருவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்