உள்நாடு

முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – கலிலூர் ரஹ்மான்.

பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம்

editor

எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்