விளையாட்டு

முத்தையா வெளியேறினார்

(UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

Related posts

சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று